Header Ads



இன்றும் ஆமைகளும், டொல்பீன்களும் கரையொதுங்கின


இலங்கை கடற்கரைகளில் மேலும் ஆமைகளும் டொல்பின்களும் இறந்தநிலையில் கரையொதுங்கியுள்ளன.

இன்று மொராகொல  வாதுவை புத்தளம் மொரட்டுவை கடற்கரைகளில் இன்று ஐந்து ஆமைகள் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ளன.

இதேவேளை இரத்மலானை கடற்பரப்பில் டொல்பின் ஒன்று கரையொதுங்கியுள்ளது.

No comments

Powered by Blogger.