இலங்கை கடற்படையின் பல மூத்த, அதிகாரிகள் அடங்கிய குழு, இன்று (ஜூன் 06, 2021) சிறப்பு சுழியோடி நடவடிக்கையை மேற்கொண்டது. இதன்போது, எம்.வி எக்ஸ்-பிரஸ் PEARL இன் நீரில் மூழ்கிய பகுதியில், எரிபொருள் தொட்டிகளில் இருந்து ஏதேனும் கசிவு இருக்கிறதா என்று குழு ஆய்வு செய்தது.
Post a Comment