Header Ads



ஜனாதிபதி நாளை, நாட்டு மக்களுக்கு விசேட உரை...


ஜனாதிபதி  கோட்டாபய ராஜபக்ஷ, நாட்டு மக்களுக்கு ஆற்றும் விசேட உரை நாளை (25) இரவு 8.30 மணிக்கு அனைத்து தொலைக்காட்சி மற்றும் வானொலி அலைவரிசைகளின் ஊடாக ஒளி / ஒலிபரப்பு செய்யப்படும்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

2021.06.24


No comments

Powered by Blogger.