Header Ads



பிரதமர் மஹிந்த ஓய்வு பெற்றவுடன் நாமல் பிரதமரா..? என்ற கேள்வியை நிராகரித்த அமைச்சரவைப் பேச்சாளர்


பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அரசியலிலிருந்து முழுமையான ஓய்வு பெற்றதன் பின்னர், விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, பிரதமராக நியமிக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகியிருந்தன.

எனினும், அந்த தகவலை, அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல , இன்று (08) நடைபெற்ற வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தில், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வியின் போது நிராகரித்துவிட்டார்.


No comments

Powered by Blogger.