Header Ads



காசிலிங்கம் கீதநாத்திற்கு பிரதமரினால், மேலதிக பொறுப்பு வழங்கப்பட்டது


வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிற்கான அரசாங்கத்தின் மீள்குடியேற்ற, வீட்டுத்திட்ட மற்றும் புனர்வாழ்வு ஒருங்கிணைப்பாளராக பிரதம மந்திரியின் ஒருங்கிணைப்புச் செயலாளர் காசிலிங்கம் கீதநாத், மேலதிக பொறுப்பு வழங்கப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளார்.

கெளரவ பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ அவர்களிடமிருந்து தனது நியமனப் பத்திரத்தை அவர் இன்று 30.06.2021 பெற்றுக்கொண்டார்.


No comments

Powered by Blogger.