Header Ads



ஈரானிய ஐனாதிபதிக்கு, இலங்கை ஐனாதிபதி வாழ்த்து


ஈரானிய குடியரசின் ஐனாதியதியாக செய்யீட் இப்ராஹிம் றைசுல் சதாதி தேர்வாகியுள்ளார். 

ஒரு மகத்தான வெற்றியுடன் பாரசீக தேசத்தின் ஆட்சிப் பீடத்தை அலங்கரிக்க இருக்கின்ற - ஈரானின் உச்ச நீதிபதியான -  அதி உத்தம செய்யீட் இப்ராஹிம் றைசுல் சதாதி அவர்களுக்கு இலங்கை மக்களினதும் அரசாங்கத்தினதும் சார்பாக எனது நல்வாழ்த்துக்கள்!

எப்போதும் போலவே - எமது இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை இறுக்கமாகப் பேணவும், இராஜீய ஒத்துழைப்புகளை மேலும் வலுப்படுத்தவும் நான் எதிர்பார்த்துள்ளேன்.

கோட்டாபய ராஜபக்‌ஷ 

No comments

Powered by Blogger.