Header Ads



எடுத்துக்கொண்ட இறைவன் கண்டிப்பாக ஒருநாள், இதைவிட சிறந்த ஒன்றை தருவான் என்ற நம்பிக்கை


வீடு, வாசல், துணி மணிகள் அனைத்தையும் இஸ்ரேல் பறித்தாலும் இந்த குடும்பத்தின் மகிழ்ச்சிக்கு அளவில்லை. எடுத்துக் கொண்ட இறைவன் கண்டிப்பாக ஒரு நாள் இதை விட சிறந்த ஒன்றை தருவான் என்ற நம்பிக்கையில் தனது குழந்தைகளோடு மகிழ்ச்சியோடு உள்ளார் இந்த தாய்.

1 comment:

  1. எல்லாம் வல்ல அல்லாஹ்வை நம்பியவர்களை அல்லாஹ் அவர்களை வீழ்த்த மாட்டான்.
    எப்போதும் அவர்கள் பாதுகாக்கப்பவர்கள்.
    Noor Nizam - Conveber "The Muslim Voice".

    ReplyDelete

Powered by Blogger.