Header Ads



விடுவிக்கப்பட்டது ஏறாவூர் நகர பிரதேச கிராம அலுவலகப் பிரிவு - மக்கள் நிம்மதிப் பெருமூச்சு


- ஏ.எச்.ஏ. ஹுஸைன் -

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக கடந்த 6ஆம் திகதி தொடக்கம் முடக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஏறாவூர் நகர பிரதேச செயலகப் பிரிவிலுள்ள ஏறாவூர் 02 கிராம சேவகர் பிரிவு செவ்வாய்க்கிழமை 22.06.2021 விடுவிக்கப்பட்டது.

No comments

Powered by Blogger.