Header Ads



மரண தண்டனைக் கைதி துமிந்த, ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டார்


கொலை குற்றச்சாட்டில்  குற்றவாளியாக இனங்காணப்பட்டு மரண  தண்டனை அனுபவித்து வந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்தா சில்வாவுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

"சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்தா சில்வா, ஜனாதிபதியின் சிறப்பு மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டார்" என்று சிறைச்சாலை ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர கொலை சம்பவத்தில் குற்றவாளியான இனங்காணப்பட்ட துமிந்த சில்வாவுக்கு 2016ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டது.

2 comments:

Powered by Blogger.