சில நேரம் நீ தூங்கிக் கொண்டிருப்பாய், ஆனால் நூற்றுக்கணக்கான கரங்கள் உனக்காக பிரார்த்தித்துக் கொண்டிருக்கும்
சில நேரம் நீ தூங்கிக் கொண்டிருப்பாய். ஆனால் அவ்வேளையில் நூற்றுக்கணக்கான கரங்கள் வானத்தின் பக்கம் கை உயர்த்தி உனக்காக பிரார்த்தித்துக் கொண்டிருக்கும். அது நீ உதவியளித்த ஒரு ஏழையின் கரமாக
அல்லது
நீ உணவளித்த பசியுடன் இருந்த நபரின் கரமாக,
அல்லது
நீ மகிழ்வளித்த மனவேதனையுற்றிருந்த மனிதனின் கரமாக, அல்லது
நீ விடிவு தேடிக் கொடுத்த துயரத்திலிருந்த மனிதனின் கரமாக இருக்கலாம்.
ஆகவே, யாருக்கும் நன்மை செய்வதை இலகுவாக கருதிவிடாதே..! 🥰🤲
இமாம் இப்னுல் கைய்யிம் (றஹ்)
Post a Comment