Header Ads



கொலன்னாவை, வெள்ளம்பிட்டிய பகுதிகளுக்கு அலி சப்ரி பயணம்

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கொலன்னாவை வெள்ளம்பிட்டிய பகுதிகளுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை 6 ஆம் திகதி நீதியமைச்சர் அலி சப்ரி பயணம் மேற்கொண்டுள்ள அங்குள்ள பள்ளிவாசல் நிர்வாகிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். இதன்போது உலமா சபை நிர்வாகிகள் பிரதேச கிராம சேவகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.


No comments

Powered by Blogger.