Header Ads



பாராளுமன்ற அமர்வை நாளை 4, மணித்தியாலங்களுடன் மட்டுப்படுத்த தீர்மானம்


பாராளுமன்ற அமர்வை நாளையதினம் (08) நான்கரை மணித்தியாலங்களுக்கு நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இன்று (07) இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார். 

சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையில் இன்று காலை பாராளுமன்ற வளாகத்தில் இந்த கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.