Header Ads



24 கிராம சேகவர் பிரிவுகள், நாளைமுதல் முடக்கப்படவுள்ளன (முழு விபரம்)


12 மாவட்டங்களில், 24 கிராம  சேகவர் பிரிவுகள், நாளை (21) காலை 4 மணிமுதல் முடக்கப்படவுள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது.

கம்பஹா, அம்பாறை, மட்டக்களப்பு, இரத்தினபுரி, களுத்துறை,  யாழ்ப்பாணம், மாத்தளை, புத்தளம், நுவரெலியா, காலி, மாத்தறை மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களிலேயே பிரதேசங்கள் முடக்கப்படவுள்ளன. அதனடிப்படையில்,,

கொழும்பு                 தெமட்டகொட                        ஆராமய பிரதேசம் 66ஆம் தோட்டம்

அம்பாறை                சம்மாந்துறை                           நவ வத்தலபிட்டிய கிராம்

மட்டக்களப்பு            ஏறாவூர்                                   கிராம சேவகர் பிரிவு 191

மட்டக்களப்பு            வாழைச்சேனை                      மீர்வோதி கிழக்கு 207

                                                                                              மீர்வோதி மேற்கு 207 பீ


                                                                                               மான்சோலை பதுரிய 207பீ


யாழ்ப்பாணம் மானிப்பாய்                                         சாவக்கந்து ஜே.131

நுவரெலியா   கினிகத்ஹேன                                  கரோலினா தோட்டம் கடவல பிரிவு       

1 comment:

  1. விரிவாக்கம் போதாது.....

    ReplyDelete

Powered by Blogger.