Header Ads



அரிசியின் விலை உயர்வை எதிர்கொள்ள 100,000 மெட்ரிக்தொன் அரிசியை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி


உள்ளூர் சந்தையில் அரிசியின் அசாதாரண விலை உயர்வை எதிர்கொள்வதற்காக 100,000 மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது. 

வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவில் முன்மொழியப்பட்ட யோசனைகே இவ்வாறு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

No comments

Powered by Blogger.