Header Ads



சீரற்ற வானிலையால் இதுவரை 10 பேர் மரணம் - 219,027 பேர் பாதிப்பு


சீரற்ற வானிலையை அடுத்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, மண்சரிவு காரணமாக  8 மாவட்டங்களில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

மண்சரிவுகள் மற்றும் வௌ்ளப்பெருக்குக் காரணமாக, இதுவரையும் 10 பேர் மரணித்துள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

அதுட்டுமன்றி, எட்டு மாவட்டங்களில் நிலவும் சீரற்ற வானிலையால், இதுவரையிலும் 219,027பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அந்நிலையம் அறிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.