Header Ads



நாட்டை விற்கும் சட்டத்திற்கு எதிராக, Mp க்கள் பாராளுமன்றம் அருகில் ஆர்ப்பாட்டம்

நாட்டை விற்கும் தேசத்துரோக போர்ட் சிட்டி சட்டத்திற்கு எதிராக, பாராளுமன்றத்தின் பிரதான நுழைவாயில் முன் ஐக்கிய மக்கள் சக்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில், இன்று வியாழக்கிழமை, 20 ஆம் திகதி பங்கேற்றனர். இதன்போது பிடிக்கப்பட்ட படங்களையே காண்கிறீர்கள்.



1 comment:

  1. ஏற்கெனவே பாராளுமன்றத்தை பரதேசி களுக்கு விற்று விட்டார் களே நம்ம நாட்டு மக்கள்.

    ReplyDelete

Powered by Blogger.