முன்னால் சபாநாயகர் மர்ஹூம் எம்.ஏ.பாக்கிர் மாக்கரின் மனைவி ஹாஜியானி ஜெசீலா பாக்கிர் மாக்கார் மருதானை போருவளையில் வைத்து இறையடி சேர்ந்தார்.ஜனாசா நல்லடக்கம் இன்று(05) இரவு 07.00 மணிக்கு பேருவளை மஸ்ஜிதுல் அப்ரார் பள்ளிவாயலில் இடம் பெறும்.
Post a Comment