Header Ads



வீடுகளில் தனிமைப்படுத்தலை முன்னெடுத்தாலும், மாஸ்க் பயன்படுத்துங்கள் - சுகாதார பணிப்பாளர் வேண்டுகோள்


பிசிஆர் சோதனைக்கு தங்களை உட்படுத்திக்கொண்டவர்கள் முடிவுகள் வரும்வரை தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தன வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிசிஆர் சோதனைகளிற்கு தங்களை உட்படுத்திக்கொண்டவர்கள் முடிவுகள் வரும்வரை தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள அவர் பிசிஆர் சோதனைக்கு பின்னர் வீடுகளில் சுயதனிமைப்படுத்தலை முன்னெடுத்தாலும் முகக்கவத்தினை பயன்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிசிஆர் சோதனை வரும்வரை மற்றையவர்கள் பயன்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ள அவர் அதிகளவு நீர் அருந்துமாறும் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார். Thinakkural

No comments

Powered by Blogger.