Header Ads



இன்று இரவு முதல் பயணத்தடை - பொருட்கள் வாங்க திரண்ட மக்கள்

இன்று -21- நள்ளிரவு முதல் அடுத்த வாரம் வரை நடைமுறைக்கு வரவுள்ள நாடளாவிய ரீதியான பயணத்தடையை எதிர்கொள்ள மக்கள்  தயாராகி வருகின்றனர். அந்தவகையில் கொழும்பு புறக்கோட்டையின்  சில சந்தைகளிலும் கடைத் தெருக்களிலும் வங்கிகளிலும் பொருட் கொள்வனவுக்காகவும் சேவைகளுக்காகவும் மக்கள் கூட்டம் அலை மோதுவதை படங்களில் காணலாம். (தினக்குரல்)



No comments

Powered by Blogger.