சஸ்னா முஸம்மில் வெற்றிபெற, இலங்கிலாந்து வாழ் இலங்கையர்கள் துணைநிற்க வேண்டும்
(அஷ்ரப் ஏ சமத்)
ஊவா மாகாண ஆளுனா் ஏ.ஜே.எம். முஸம்மிலின் புதல்விக்கு கொன்சேவேட்டி கட்சியில் உறுப்புரிமை கிடைக்கப்பெற்றமை மிகப் பெரிய வரப்பிரதாசமாகும். இலங்கையா்கள் ஜக்கிய இராஜ்சியத்தில் வாக்குரிமை பெற்றவா்கள் பிலிச்சிலி ஈஸ்ட் பிரதேசத்தில் வாழ்கின்றனா். ஆகவே இலங்கையைச் சோ்ந்தவா் சிறந்த சமுக சேவையாற்றக்கூடியவா் சஸ்னா முஸம்மில் இலண்டன் பிளிச்சிலி ஈஸ்ட் உள்ளுராட்சி சபையின் தோ்தலில் போட்டியிடுகின்றாா்.
தோ்தல் இம் மாதம் மே 6ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெறுகின்றது. இலங்கையா்கள் இப்பிரதேச வாழ் வாக்குரிமை பெற்றவா்கள் சஸ்னா முஸம்மிலுக்கு கொன்சேவேட்டி கட்சிக்கு வாக்கு அளிக்குமாறு வேண்டுகின்றாா்.அவா் அப்பிரதேசத்தில் சேவையை தன்னையே அர்ப்பணிப்பாா். அத்துடன் கொன்சேவேட்டி கட்சிக்குஅவருக்கு உருப்புரிமை கிடைக்கப்பெற்றமை இலங்கையா்களுக்கு பெரிதும் ஒரு கௌரவமாகும்.
What is the use of her father to srilankan community here
ReplyDeleteJust wasting your vote if you support her.