COVID 19 நோயாளர்களுக்கு தாம் வசிக்கும் இடத்திற்கு அருகிலுள்ள சிகிச்சை நிலையங்கள் அல்லது இடைநிலை பராமரிப்பு நிலையங்களில் சிகிச்சையளிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.
Post a Comment