Header Ads



நிஸங்க சேனாதிபதி உள்ளிட்ட அனைவரும், சகல குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுதலை


மிதக்கும் ஆயுதக் களஞ்சிய சாலையை (அவன்காட்) நடத்திச் சென்றனர் என குற்றஞ்சாட்டப்பட்டிருந்த சகலரும், வழக்கிலிருந்து விடுதலைச் செய்யப்பட்டுள்ளனர்.

அவன்காட் தலைவர் நிஸங்க சேனாதிபதி உள்ளிட்ட பிரதிவாதிகள் அனைவரும், சகல குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கு, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று (21) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே, அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.


No comments

Powered by Blogger.