நோன்பு பிடித்தபடி கொரோனா நோயளிகளுக்கு சிகிச்சையளித்த, டாக்டர் கொரோனாவுக்கே வபாத்
டெல்லியை சேர்ந்த அனஸ் முஜாஹித் எம்.பி.பி.எஸ் தேர்ச்சி பெற்று கடந்த இரண்டு வருடங்களாக இந்த மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த இளம் மருத்துவர்..
அனைவரிடமும் இன்முகத்துடன் பணியாற்றி வந்த அனஸ் முஜாஹித் கடந்த மூன்று மாதங்களாக மருத்துவமனை ஏற்பாடு செய்திருந்த விடுதி அறையில் தங்கி ஓய்வின்றி கோவிட் நோயாளிகளுக்கு சிகிச்சை செய்து வந்திருக்கிறார்.
ரமலான் மாதத்தின் நோன்பும் பிடித்தபடி மருத்துவப் பணியைத் தொடர்ந்த டாக்டர் அனஸ் முஜாஹித், கடந்த சனிக்கிழமை வீட்டுக்கு சென்று குடும்பத்தினருடன் நோன்பு திறந்துள்ளார்..
இரவில் விடுதிக்கு செல்ல புறப்பட்டவருக்கு உடல் வலியும் வேறு உபாதைகளும் புலப்பட, கோவிட் டெஸ்ட் எடுத்து பார்த்ததில் பாசிட்டிவ் ரிசல்ட் வந்தது.. உடனடியாக இரவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்த நிலையில் அதிகாலையில் மரணத்தை தழுவிய சோகம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
Colachel Azheem See less
மிகவும் கவலையான செய்தி, யாஅல்லாஹ் இந்த இளம் டாக்டரை ஜன்னதுல் பிர்தவ்ஸ் அலா என்ற உன்னதமாக உனது சுவன்த்தில் சேர்ந்து வைப்பானாக. எங்கள் பணிவான பிரார்த்தனையை ஏற்றுக் கொள்வாயாக. அன்னாரின் குடும்பத்துக்கு ஆறுதலையையும் பொறுமையையும் வழங்குவானாக. ஆமீன்.
ReplyDeleteinnalillahi wa inna ilahi raji oon.May Allah accept his good deeds and reward him with Jannathul Firdous.Aameen.Niyas Ibrahim
ReplyDelete