அமைச்சர் நாமல் ராஜபக்ஷ பங்கேற்புடன் இன்று ஞாயிற்றுக்கிழமை, 30 ஆம் திகதி யாழ்ப்பாணம் மக்களுக்கு, கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டம் இன்று முதல் ஆரம்பமானது. இதில் வடக்கு ஆளுநர் உள்ளிட்ட அரசியல்வாதிகள் கலந்து கொண்டனர்.
Post a Comment