Header Ads



போர்ட் சிட்டி சட்டமூலமானது - சபாநாயகர் கையொப்பமிட்டார்


பாராளுமன்றத்தில் கடந்த 20ஆம் திகதியன்று நிறைவேற்றப்பட்ட போர்ட் சிட்டி சட்டமூலத்தில், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சற்று முன்னர் கையொப்பமிட்டார்.


1 comment:

  1. இலங்கைத் தீவு முழுமையாக சீனாவுக்குத் தாரைவார்க்கும் செயற்பாடு இப்போது முடிவடைந்துவிட்டது. இனி 138இல.பஸ்ஸில் ஏறி ரீகல் தியேட்டருக்கு அருகாமையில் பஸ்ஸில் இருந்து இறங்கினால் கால்நடையாகவே சீனாவைச் சென்றடையலாம். மேலதிக விமான,பஸ் கட்டணங்கள் ஏதும் இல்லை.

    ReplyDelete

Powered by Blogger.