Header Ads



கடலுக்குள் மூழ்கிய துப்பாக்கிகளும், வெடி மருந்துகளும் - காலியில் சம்பவம்


காலி கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டிருந்த கப்பலொன்றுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக கொண்டு செல்லப்பட்ட 36 துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகளும் கடலில் விழுந்துள்ளமை தொடர்பில், கடற்படைத் தளபதி தலைமையில் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.

நேற்று -30- மாலை குறித்த துப்பாக்கிகளும் வெடிமருந்துகளும் லிப்ரா11 என்ற கப்பலுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், இதன்போது கடலில் விழுந்த  22 துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய துப்பாக்கிகள் இதுவரை கண்டபிடிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

No comments

Powered by Blogger.