Header Ads



பலஸ்தீன் மீது குண்டு வீசுபவர்கள் காட்டுமிராண்டிகள் - வெனிசுலா முன்னாள் துணை ஜனாதிபதி


பலஸ்தீன் மீது குண்டு வீசுபவர்கள் காட்டுமிராண்டிகள், மனிதாபிமானமற்றவர்கள். ஐ.நா எங்கே..? அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் உலகின் முன்மாதிரியான காவல்துறை  மற்றும் நீதிமன்றங்களை உருவாக்குகின்றன, பிற நாடுகள் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கின்றன, நாடுகளை ஆக்கிரமிக்கின்ற சக்தியை பெற்றுள்ளன. ஆனால் இஸ்ரேலின் குற்றவியல் நடவடிக்கைகளுக்கு அவர்கள் எந்த எதிர்வினையும் ஆற்றுவதில்லை.

-ஜார்ஜ் அர்ரேஜா- முன்னாள் துணை ஜனாதிபதி, வெனிசுலா 

:அஹ்மது யஹ்யா அய்யாஷ்

2 comments:

  1. இன்னொரு ஹிட்லர் பிறக்கும் வரை இப்படியான மாமனிதர்களை மெய்ச்சி பாராட்டி பாதுகாக்க வேண்டும்.

    ReplyDelete
  2. இன்னொரு ஹிட்லர் பிறக்கும் வரை இப்படியான மாமனிதர்களை மெய்ச்சி பாராட்டி பாதுகாக்க வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.