Header Ads



புத்தளத்தின் புதிய நகரபிதாவுக்கு நல் வாழ்த்துக்கள்


புத்தளக்குடிமகனும் , காலம்சென்ற புத்தள நகரபிதாவின் ஆற்றுப்படுத்தலின் வழித்தோன்றலில் வளர்ந்து வந்தவரும், சிறந்த நல்லொழுக்க பண்புள்ளவரும், சிறந்த சமூகசேவகரும், ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் முன்னிலை உறுப்பினரும், மார்க்கப்பற்றுள்ளவருமான M.S.M றபீக் புத்தள நகரின் புதிய நகரபிதாவாக தெரிவு செய்யப்பட்டுள்ளார் . 

அவருடைய இதயபூர்வமான, இஃலாஸான  தூய பணிகளை சமுதாயத்திற்காகவும் நாட்டிற்காகவும் சிறப்பாக பணியாற்றிட எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திக்கின்றோம். 

புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள நகரபிதாவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை புத்தள வாழ் யாழ் கிளநொச்சி வெளியேற்றப்பட்ட சிவில் சம்மேளனம் சார்பாக தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றோம்.          

புத்தள வாழ் யாழ் கிளிநொச்சி சிவில் சமூக சம்மேளனம்  

 தலைவர் அப்துல் மலிக்   

செயலாளர்    ஹஸன் பைறூஸ்

2 comments:

  1. நல்வாழ்த்துக்கள். மறைந்த டாக்டர் இலியாஸ் மற்றும் பாயிஸ் வழிவந்த எம்.எஸ்.எம்.றபீக் அவர்கள் புத்தளம் நகரபிதாவாக பதவியேற்பதை வாழ்த்தி வரவேற்கிறேன்.

    ReplyDelete

Powered by Blogger.