Header Ads



கொரோனா அச்சம் - வெறிச்சோடியது திருகோணமலை நகர்


- ஹஸ்பர் ஏ ஹலீம் -

கொவிட்19 அசாதாரண சூழ் நிலையின் மூன்றாம் கட்ட நிலை காரணமாக திருகோணமலை நகர் பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. திருகோணமலையின் பல கிராம சேவகர் பிரிவுகள் கொரோனா தாக்கம் அதிகரிப்பால் முடக்கப்பட்ட நிலையில் இன்று (02)திருகோணமலை நகர சபையால் அத்தியவசிய பொருட்கள் மருந்தகங்கள் போன்ற கடைகளை தவிர ஏனைய வியாபார நிலையங்களை மூடுமாறு ஒலி பெருக்கி மூலமாக அறிவித்தல் விடுக்கப்பட்டது .இதனை தொடர்ந்து திருகோணமலை நகர் பகுதி மற்றும் அதனை அண்டிய பகுதிகள் சனநடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. 


No comments

Powered by Blogger.