அம்பாறை மாவட்டத்தில் பயணத்தடை, எவ்வாறு உள்ளது..? (வீடியோ)
- பாறுக் ஷிஹான் -
பயணத்தடை அமுல்படுத்தபட்டுள்ள நிலையில், மக்கள் பயணங்களில் ஈடுபடுவதை காண முடிகின்றது.
அம்பாறை பகுதிகளில் பொலிஸார் சுகாதார தரப்பினர் பாதுகாப்பு படையினரின் நடமாட்டம் மந்த கதியில் உள்ளதை சந்தர்பப்ங்களாக பயன்படுத்தி இவ்வாறு பயணத்தடை மீறலில் ஈடுபடுகின்றனர்.
கடந்த 21 ஆந் திகதி 11 மணி முதல் எதிர்வரும் 25 செவ்வாய்க்கிழமை 4 மணிவரை பயணத்தடை பயணத்தடையை தொடர்கின்றது.
நாட்டின் சகல பகுதிகளுக்கும் வேகமாக பரவி வருகின்ற கொரொனாவின் 3 ஆவது அலையை தவிர்பப்து நாட்டின் உள்ள சகல பிரஜைகளின் கடமையல்லவா என்பதை எமது ஊடகம் சுட்டிக்காட்ட விரும்புகின்றது.
Post a Comment