நான் குற்றம் செய்திருந்தால் எனக்கு மரண தண்டனை தாருங்கள். அநியாயமாக சிறைப்படுத்தி என்னை பழிவாங்க வேண்டாம், என முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீன் இன்று செவ்வாய்கிழமை 18 ஆம் திகதி பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது தெரிவித்தார்.
Post a Comment