Header Ads



பாசிச பாஜக ஆட்சியின் கொடூரம், யோகியின் அகோரம் - மாஸ்க் அணியாத இளைஞரின் கைகால்களில் ஆணி அடிப்பு


மாஸ்க் அணியாமல் வெளியே சென்ற "ரஞ்சித்" என்ற இளைஞரை, காவல் நிலையம் அழைத்துச் சென்று கை - கால்களில் ஆணி அடித்து அனுப்பியிருக்கிறார்கள், யோகியின் காவலர்கள். உ.பி. - பரேலியில் நிகழ்ந்த இன்னொரு கொடூரம் இது!

நீண்ட நேரமாக மகனை காணாமல் தேடி அலைந்த பெற்றோர்கள், சாலையில் நடக்க முடியாமல் சோர்வடைந்த மகனைக் கண்டு அதிர்சியடைந்துள்ளனர். 

ஆனால், அந்த இளைஞரே தன் கை-காலில் ஆணியுடன்தான் ஸ்டேஷனுக்கு வந்தான் என்று விளக்கம் சொல்கிறாராம், பரேலி போலீஸ் கண்காணிப்பாளர்.


https://indianexpress.com/.../up-bareilly-youth-alleges.../

2 comments:

  1. இந்திய தீர்ப்பை விட இஷெரேலிய ஆக்கிரமிப்பு பரவாயில்லை.

    ReplyDelete
  2. பாசிசம் என்பதன் கருத்து என்ன ?

    ReplyDelete

Powered by Blogger.