Header Ads



கர்ப்பிணியொருவர் மரணம் - இலங்கையில் கொரோனாவினால் ஏற்பட்ட முதல் உயிரிழப்பு


கர்ப்பிணியொருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகி  உயிரிழந்துள்ளாரென்றும் இது இலங்கையில் பதிவான  முதலாவது  கர்ப்பிணி மரணமென்றும் சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் ராகம-பட்டுவத்தையைச் சேர்ந்த 45 வயதுடைய கர்ப்பிணியே இன்று அதிகாலை உயிரிழந்துள்ளாரென தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments

Powered by Blogger.