Header Ads



70 கிராம பிரிவுகள், இன்று உடனடிடியாக தனிமைப்படுத்தப்பட்டன


இலங்கையில் மேலும் சில பிரதேசங்கள் இன்று (17) காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. 

கொவிட் பரவலை கட்டுப்படுத்தும் முகமாக 10 மாவட்டங்களை சேர்ந்த 70 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இவ்வாறு தனிமைப்படுத்தப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். 

இதேவேளை, தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து இன்று காலை முதல் மேலும் சில பிரதேசங்கள் விடுவிக்கப்பட்டுள்ளன. 






No comments

Powered by Blogger.