இஸ்ரேலின் பயங்கரவாத தாக்குதலிடையே, காசாவில் ஈத் தொழுகை - இதுவரை 69 பலஸ்தீனியர்கள் படுகொலை (படங்கள்)
இஸ்ரேலின் பயங்கரவாத தாக்குதல் காசா மீது இன்று வியாழக்கிழமை நோன்புப் பெருநாள் தினத்திலும் தொடரும் நிலையில் இதுவரை 69 பலஸ்தீனியர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 17 குழந்தைகள் ஆவர்.இஸ்ரேலின் பயங்கரவாத தாக்குதலை கண்டித்து உலகின் பல்வேறு நகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment