Header Ads



இலங்கையில் உள்ள வெளிநாட்டவர்களின், வீசாக்களுக்கான கால எல்லை 60 நாட்களுக்கு நீட்டிப்பு


தற்போது இலங்கையில் உள்ள வௌிநாட்டவர்களின் அனைத்து விதமான வீசாக்களுக்குமான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அதனடிப்படையில் 2021 மே மாதம் 11 ஆட் திகதி முதல் 2021 ஜூன் மாதம் 09 ஆம் திகதி வரையான 60 நாட்களுக்கு இவ்வாறு கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.