Header Ads



கடல்வழியாக நுழைந்த இந்தியர் 4 பேர் யாழ்ப்பாணத்தில் கைது


சட்டவிரோதமான முறையில், கடல் வழியாக,  நாட்டுக்குள் நுழைந்த இந்தியப் பிரஜைகள் நால்வர் யாழ்ப்பாணம் குருநகரில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்கள், தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.

1 comment:

  1. இனி இந்திய போர் கப்பல் உம் வரும்

    ReplyDelete

Powered by Blogger.