Header Ads



இஸ்ரேலின் தாக்குதலில் இதுவரை 48 பலஸ்த்தீனர் படுகொலை


இஸ்ரேலின் லோத் நகரில் அவசரநிலை அறிவிக்கப்பட்டிருக்கிறது. அங்கு  நகரம் அமைதியற்று காணப்படுகிறது. இஸ்ரேலிய படையினருக்கும் பலஸ்த்தீன போராளிகளுக்கும் இடையே மோதல்கள் தீவிரமாகியுள்ளன.

இந்நிலையில் காசாவில் தற்போது வரை இஸ்ரேலின் தாக்குதலில் 48 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 3 பெண்களும் 14 சிறுவர்களும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.