Header Ads



மேலும் 42 பேர் கொரோனாவினால் மரணம் - 2827 புதிய தொற்றாளர்கள்


நாட்டில் மேலும் 42 பேர் கொரோனா தொற்றினால், மரணித்துள்ளதாக சுகாதார அமைச்சு விடுத்துள்ள, அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 2827 புதிய கொரோனா தொற்றாளர்களும் இன்றைய தினம் (29) பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.