நாட்டில் மேலும் 42 பேர் கொரோனா தொற்றினால், மரணித்துள்ளதாக சுகாதார அமைச்சு விடுத்துள்ள, அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் 2827 புதிய கொரோனா தொற்றாளர்களும் இன்றைய தினம் (29) பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
Post a Comment