30 ஆண்டுகால யுத்தம், நிறைவுக்கு வந்து இன்றுடன் 12 ஆண்டுகள்
30 ஆண்டுகால இடம்பெற்ற தீவிரவாதத்தை தோற்கடித்து இன்றுடன் (18) 12 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி நந்திகடல் பகுதியில் வைத்து, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரன் மரணித்ததை அடுத்து யுத்தம் நிறைவுக்கு வந்தது.
இந்த நடவடிக்கையின் போது பல்வேறு இராணுவ வீரர்கள் தங்களது உயிரை அர்ப்பணித்திருந்தனர்.
அத்துடன் மேலும் பலர் இந்த யுத்தத்தின் ஊடாக உபாதைகளுக்கு உள்ளாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
கொடூர தமிழ் பயங்கரவாதத்துக்கு பாடம் புகட்டிய அனைத்து இராணுவ வீரர்களுக்கும் எமது மனப்பூர்வமான வாழ்த்துக்கள்
ReplyDelete