Header Ads



2 நாட்களும் பாராளுமன்றத்தில் இருப்பது கட்டாயம் - ஆளும் தரப்புக்கு உத்தரவு


பாராளுமன்றத்தில் இன்றும் -19- , நா​ளையும் -20-  கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான விவாதம் நடைபெறவுள்ளதால், ஆளுங்கட்சியின் உறுப்பினர்கள் கட்டாயமாக சபையில் இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆளுங்கட்சியின் பிரதான கொரடாவான அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவால், இந்த விடயம் ​தொடர்பில் ஆளுங்கட்சியின் உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments

Powered by Blogger.