கிண்ணியாவில் 13 தினங்களில், 33 கொரோனா மரணங்கள்
- NM.Ameen -
கிண்ணியாவில் இன்றும் ஞாயிற்றுக்கிழமை (23) இரு கொரோனா மரணங்கள் நிகழ்ந்துள்ளன.
கடந்த 13 நாட்களில் கிண்ணியா பிரதேசத்தில் 33 ஜனாஸாக்கள் நிகழ்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுகாதார வழிகாட்டிகளை முழுமையாகப் பின்பற்றுவதன் மூலம் மட்டுமே இந்த அனர்த்தத்திலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். இந்தநெருக்கடி நிலையியிருந்து கிண்ணியாவும் முழு நாடும் முழு உலகமும் மீட்சி பெறப் பிரார்த்திப்போம்.
Post a Comment