யுத்தம் நிறைவடைந்து 12 ஆண்டுகள் நிறைவு - 4,289 இராணுவத்தினருக்கு தர உயர்வுகள்
425 இராணுவ அதிகாரிகள் மற்றும் ஏனைய தரங்களில் உள்ள 4,289 அதிகாரிகளுக்கு தர உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
யுத்தம் நிறைவடைந்து 12 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இவ்வாறு தர உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் அவர்கள் தங்களது பதவியில் இருந்து அடுத்த கட்டத்திற்கு பதவி உயர்வு பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
But country wise economy was gone to down
ReplyDelete