Header Ads



மைத்ரிபால சிறிசேனவை இந்த, அரசாங்கம் தண்டிக்காது - சுரேன் Mp


ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்ரிபால சிறிசேனவை இந்த அரசாங்கம் தண்டிக்காது என நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

வானொலியில் ஒலிபரப்பான விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

அத்துடன் நாட்டின் புலனாய்வு துறையினர் தமது பொறுப்புக்களை உரிய முறையில் செய்திருக்கவில்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் குற்றஞ்சாட்டியுள்ளார்.


No comments

Powered by Blogger.