Header Ads



முஸ்லிம் அரசியல்வாதிகள் தரகர்களாவும், கொந்துராத்து காரர்களாகவும் மாறியுள்ளனர் - பிரதேச தவிசாளர் தாஹிர் (வீடியோ)


- பாறுக் ஷிஹான் -

எமது மக்களால் அனுப்பப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் காபட் வீதிகளையும் கொங்கிறீட் வீதிகளையும் பெற்றுக்கொண்டு கொந்துராத்து காரர்களாகவும் தரகர்களாகவும் மாறியுள்ளனர். எமது தலைவர் றிசாட் பதியுதீன் அப்படிப்பட்டவர் அல்லர்.எப்போதும் மக்களுக்காகவே குரல்கொடுப்பவர் என  நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர்  தெரிவித்தார்.  அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேச  சபையின் ஏப்ரல் மாதத்திற்கான 04 ஆவது சபையின்  37ஆவது மாதாந்த பொதுச் சபை அமர்வு வியாழக்கிழமை(29) மாலை நிறைவடைந்த பின்னர் இரவு    நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர்    தலைமையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது,



1 comment:

  1. இந்த பிரதேச தவிசாளருக்கு தலையில் அவசியம் இருக்கவேண்டியவை இருக்கின்றதா என்பது முதலில் பரிசோதனை செய்யப்படவேண்டும். பொதுமேடையில் என்ன பேசவேண்டும் எதனைப் பேசக்கூடாது என்ற அடிப்படை அம்சம் கூட அறியாத ஒரு மந்தி(ரி) போல் தெரிகிறது.

    ReplyDelete

Powered by Blogger.