Header Ads



இலங்கையர் டுபாயில் மரணம்


திருகோணமலை குச்சவெளியை சேர்ந்த நான்ங்கு பிள்ளைகளின் தந்தையான உஸ்மான் மொலவி என்ற நபர் 27 செவ்வாய் கிழமை அதிகாலையில் டுபாய் வைத்தியசாலையில் வைத்து காலமானார்!

பணியாளராக டுபாய் நாட்டுக்கு சென்று இரண்டு வருடங்கள் முடிந்த நிலையில் திடீர் சுகவீனம் ஏற்பட்டு வைத்தியசாலையில் அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டார் தொடந்து ஒருமாத காலம் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று காலமானார் 

ஜனாஸா 28 புதன் மாலை துபாயில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அன்வர் சிஹான்

No comments

Powered by Blogger.