Header Ads



கண்களில் கண்ணீரை வரவைக்கும் புகைப்படம்


இறந்த பெண்ணின் சடலத்தை எடுத்து செல்ல ஆம்லன்ஸ் இல்லாத காரணத்தால் சைக்கிளில் எடுத்துச்செல்லும் வழியில் தனக்கும் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் சடலத்தை அப்படியே ரோட்டில் போட்டு விட்டு அங்கேயே அமர்ந்த முதியவர்.....

இறைவா அநியாயகாரர்களின் ஆணவத்தை அடக்கிவிடு...

அவர்களை நீயே பார்த்துக்கோ....

1 comment:

  1. இத்தகைய கொடுமையான விடயத்தையும் தமக்கு சாதகமாக பயன்படுத்துத்தி வெறுப்பை கக்கும் இழிவான குணம் முஸ்லிம்களிடம் மட்டுமே உள்ளது

    ReplyDelete

Powered by Blogger.