Header Ads



நாட்டை முடக்க, தீர்மானம் இல்லை – இராணுவத் தளபதி


நாட்டை முடக்குவதற்கான (Lockdown) எவ்வித தீர்மானமும் இல்லை என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தால், அந்தந்த பகுதிகள் மாத்திரம் முன்னறிவிப்பின்றி தனிமைப்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.