Header Ads



கட்டாரில் இலங்கையர் வபாத்


இலங்கையில்  சம்மாந்துறையை வசிப்பிடமாகக் கொண்ட  கட்டாரில்   பணிபுரிந்து வந்த ஹனிபா செகிஸ்மாயில் ( ரியால்) ( 45 வயது) அவர்கள் இன்று 05.04.2021 திங்கட்கிழமை  கத்தாரில் வபாத்தானார்.  

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.   

வல்ல இறைவன் அன்னாரின் நற்கிறியைகளை ஏற்று மேலான ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவனத்தை வழங்குவானாக

ஜனாஸா நல்லடக்கம் 

இன்ஷா அல்லாஹ் பின்னர் தரப்படும்.


CWF

No comments

Powered by Blogger.