Header Ads



முஸ்லிம்களுக்கு எதிராக துவேசம் கக்கிய, சிவசேனா கட்சியின் மனமாற்றம்

இஸ்லாமியர்கள் ஆற்றியிருக்கும் பங்களிப்பை இந்த நாடு மறக்க முடியாது. தங்கள் வழிபாட்டுத் தலங்களை மருத்துவ முகாம்களாக்கி, இரத்தம் கொடுத்து, ஏழைகளுக்கு உணவும் உடைமைகளும் கொடுத்து, தாமாக முன்வந்து இஸ்லாமியர்கள் செய்தவையாவும் போற்றத்தக்கது

- உத்தவ் தாக்கரே -

பாசிச சனாதன கூட்டங்களுக்கு கைக்கூலியாக இருந்தவர்..

இஸ்லாமியர்கள் தான் பரம்பரை எதிரி என்று இருந்தவர் இன்று அவர் வாயாலேயே இஸ்லாமிய சமுதாயத்தின் உண்மை தன்மையை உறையவைத்த இறைவனுக்கு நன்றி



2 comments:

  1. இறைவன் பொறுமையாளர்களுடன் இருக்கிறான். பொறுமையும் தியாகமும் இயற்கையானதாக அமைய வேண்டும்.

    ReplyDelete
  2. This is fake....don't publish this kind rubbish news...he neve said this in any media or online media

    ReplyDelete

Powered by Blogger.